ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
* கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.
* எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
* பயம், சந்தேகம், சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
- பாரதியார்